‘விஜய்’யின் மகாபாரதம் ஆகட்டும் ‘சன்’னின் மகாபாரதம் ஆகட்டும் சகுனி, துரியோதனன் & கோ இரவு நேரங்களில் அடுத்த நாளைக்கான சதியாலோசனையை சோம பானம் அருந்தி கொண்டேதான் நடத்துகிறார்கள். அப்போ மட்டும் “குடி குடியை கெடுக்கும்” டிஸ்கி ஏதும் போட மாட்டேன்றாங்க..
#தட்_தக்காளி_மொமென்ட் :-)
0 comments:
Post a Comment