Thursday, October 2, 2014

காந்தி ஜெயந்தி




அத்தனை பேரையும் ஒரு குஜராத்தி பனியா கோவணம்கட்டி வேடம் போட்டு ஏமாற்றினார் என்றும், நீங்கள் அதிபுத்திசாலியானதனால் ‘உண்மை’யை உணர்ந்துகொண்டீர்கள் என்றும் எண்ணினீர்கள் என்றால் நாம் என்ன பேசுவது. நான் உங்களை ஒரு மகாத்மா என்று நம்ப வேண்டும். அல்லது உங்களை நம்பவைத்தவரை அதிமகாத்மா என்று நம்ப வேண்டும். மன்னிக்கவும், அதைவிட காந்தியை நம்புவதற்கே அதிகமான ஆதாரங்கள் இருக்கின்றன.
- ஜெயமோகன்

Related Posts:

  • குடி குடியை கெடுக்கும் ‘விஜய்’யின் மகாபாரதம் ஆகட்டும் ‘சன்’னின் மகாபாரதம் ஆகட்டும் சகுனி, துரியோதனன் & கோ இரவு நேரங்களில் அடுத்த நாளைக்கான சதியாலோசனையை சோம பானம் அருந்தி கொண்டேதான் நடத்துகிறார்கள். அப்போ மட்டும் “குடி குடியை கெடுக்கும்”… Read More
  • காந்தி ஜெயந்தி அத்தனை பேரையும் ஒரு குஜராத்தி பனியா கோவணம்கட்டி வேடம் போட்டு ஏமாற்றினார் என்றும், நீங்கள் அதிபுத்திசாலியானதனால் ‘உண்மை’யை உணர்ந்துகொண்டீர்கள் என்றும் எண்ணினீர்கள் என்றால் நாம் என்ன பேசுவது. நான் உங்களை ஒரு மகாத்ம… Read More
  • கனவின்(ல்) வலி மதியம், ஒரு குட்டி தூக்கத்திற்கு பிறகெழுந்து, டீ கேட்டு குடித்து Subway Surfers விளையாட ஆரம்பித்தான் அவினாஷ். ஓரிரு நிமிடங்களில் திடீர் கேள்வியை கேட்டான். “அப்பா, நான் கனவுல இருக்கிறேனா ? நிஜத்துல இருக்கிறேனா ?” - “ஏ… Read More

0 comments:

Post a Comment